Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Monday, January 13, 2014

என் அறிவில் சிந்தியது

வாழ்க்கை என்னும் படிக்கலில்
வாயிற் திறந்திட

அறிவென்னும் தீ மூட்டி
அன்பென்னும் அணை வைத்து
அறத்தை மெய்யோடு ஊற்றி ஊக்குவித்து
அண்டம் புலப்பட ஆக்கம் பொங்கிவர - அழைத்து

உர்ந்த கனவகளொடு
உதவிடவே நற்குணங்கள் சேர்த்து கடமைகள் ஆக்கி
உறவுக்கும் ஊர்க்கும் உலகிர்க்கும் படைத்து இட
உன்னை உழவனாக கொள்

விஷ்ணு குமார்,