Tuesday, December 23, 2014

பாலசந்தர்

பாலசந்தர் - Balachandar

பாலசந்தர் என்னும் ஒற்றை வார்த்தையின்
புகழுக்கு எண்ணாயிரம் சொற்கலோ வார்த்தையோ 
கோர்த்து சொன்னாலும் நிகராகா! 

அய்யனே! வெற்று மடல் ஒன்று வரும்; 
நீ பற்றுக்கொண்டு எழுதி களிப்பதிலெ 
என் பற்று கூடி விளங்கப்பெரும். 

கூடு விட்டு நீ போனாலும் 
உடுறி நீ வாழும் இதயங்களில்
வடுவாக என்றும் இருப்பாய்!

- விஷ்ணு குமார்